sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'

/

ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'

ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'

ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 29, 2024 06:56 AM

Google News

ADDED : ஆக 29, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஏரி மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தனிப்பிரிவு ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலபந்தல் போலீஸ் சரகத்தில் உள்ள ஏரியில் இருந்து மண் கடத்த, அப்பகுதி தனிப்பிரிவு ஏட்டு உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.

அதன்பேரில் விசாரணை நடத்தியதில், தனிப்பிரிவு ஏட்டு கோபி, ஏரி மண் கடத்தலுக்க உடந்தையாக இருந்தது உறுதியானது. அதனையொட்டி, கோபியை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதி நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us