/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
/
வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
ADDED : ஆக 31, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வயிற்று வலியால் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம் அடுத்த பூண்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ஹரிகிருஷ்ணன், 19; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.
கடந்த 28ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர், வீட்டில் துாக்கு போட்டு இறந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.