sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இறந்தவரின் கண்கள் தானம்

/

இறந்தவரின் கண்கள் தானம்

இறந்தவரின் கண்கள் தானம்

இறந்தவரின் கண்கள் தானம்


ADDED : ஏப் 26, 2024 11:38 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் பிரமோத், தாயார் கௌசல்யாபாய் நேற்று காலை உயிரிழந்தார். இவரது கண்ணை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதனை அடுத்து திருக்கோவிலூர் கோயில் நகர லயன்ஸ் சங்கம் ஏற்பாட்டில், இறந்தவரின் கணகள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மூலம் தானமாக வழங்கப்பட்டது.

இதில் லயன்ஸ் கிளப் துணை ஆளுநர் ராஜாசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண் தானம் வழங்கிய குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us