sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்

/

பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்

பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்

பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்


ADDED : செப் 14, 2024 07:54 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரும்படி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது 17 வயது மகள் முரார்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் படுத்து துாங்கி கொண்டிருந்தவர் மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.

இதுகுறித்து அவரது தாயார் தாய் சுமதி கொடுத்துள்ள புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us