sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டடம்

/

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டடம்

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டடம்

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டடம்


ADDED : ஜூலை 02, 2024 06:22 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரத்தில் ரூ. 2 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டடம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பஸ் நிலையம் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.

சுற்றி உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவுக்காக தினசரி சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் வருகின்றனர்.

நுாற்றாண்டு பழமையான இந்த கட்டடம் போதிய இடவசதி இல்லாமலும், பழுதமடைந்த நிலையில் இருந்துவந்தது. கடந்த ஆண்டு சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

இதையொட்டி சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டட கட்டுமான பணிகள் துவங்கி தற்போது அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.






      Dinamalar
      Follow us