sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

/

நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஆக 08, 2024 11:31 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வரை போலீசார் கைது செய்தனர்.

மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் புலியன் மகன் அய்யனார், 49; நேற்று முன்தினம் மதியம் வழக்கு விசாரணை தொடர்பாக திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். குடிபோதையில் நீதிமன்ற ஊழியர்களை அசிங்கமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து அலுவலக உதவியாளர் மாலினி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us