sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தொழிலாளியை தாக்கியவர் கைது

/

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : மே 12, 2024 06:04 AM

Google News

ADDED : மே 12, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே போதையில் கூலித் தொழிலாளியைத் தாக்கி பல்லை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த தொப்பையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 47; கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 58; இருவரும் துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டில் குடிபோதையில் தகராறு செய்து தாக்கிக் கொண்டனர். அதில், பெருமாளின் 4 பல் உடைந்தது. உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து பெருமாள் மனைவி கனகராணி, 40; கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து காந்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us