sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பருத்தி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

/

பருத்தி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

பருத்தி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

பருத்தி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு


ADDED : ஜூன் 08, 2024 04:16 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : பொற்படாக்குறிச்சியில் பருத்தி மருந்தை குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் செல்வராசு, 55; இவருக்கு குடிபழக்கம் இருப்பதால் வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.

கடந்த 3ம் தேதி குடும்பத்தினரிடம் தகராறு செய்து விட்டு, நிலத்திற்கு சென்ற செல்வராசு அங்கு பருத்தி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us