sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

/

மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

மாடியில் இருந்து விழுந்தவர் சாவு


ADDED : மே 10, 2024 09:12 PM

Google News

ADDED : மே 10, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பெருவங்கூரில் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வேல்முருகன், 32; கடந்த 4ம் தேதி இரவு 8:00 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் உள்ள கைப்பிடி சுவற்றில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வேல்முருகன் இறந்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us