sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா வைத்திருந்தவர் கைது

/

குட்கா வைத்திருந்தவர் கைது

குட்கா வைத்திருந்தவர் கைது

குட்கா வைத்திருந்தவர் கைது


ADDED : மே 25, 2024 01:11 AM

Google News

ADDED : மே 25, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே விற்பனைக்காக குட்கா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், 73; என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.

இதனையடுத்து பிரபாகரனை கைது செய்து, கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us