sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பருத்தி மருந்து குடித்தவர் பலி

/

பருத்தி மருந்து குடித்தவர் பலி

பருத்தி மருந்து குடித்தவர் பலி

பருத்தி மருந்து குடித்தவர் பலி


ADDED : ஜூலை 12, 2024 06:36 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பருத்தி மருந்தினை குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தலை சேர்ந்தவர் வடிவேல் மகன் சந்திரன்,45; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 4ம் தேதி சந்திரனுக்கு வழக்கம்போல் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாததால் சந்திரன் பருத்தி மருந்தினை குடித்துள்ளார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் சந்திரனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us