sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கியவர் கைது

/

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : மே 10, 2024 01:42 AM

Google News

ADDED : மே 10, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரைச் சேர்ந்தவர் பிரபு மனைவி கொடி பவுனு, 36; இவர் 7ம் தேதி இரவு 9:00 மணிக்கு தனது தோழி கிருஷ்ணவேணியுடன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் வேலுசாமி, 39; முன்விரோதம் காரணமாக கொடி பவுனுவை திட்டி, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரின் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து வேலுசாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us