நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் அருகில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாசு மகள் முகமது ஆசிக்,18; நேற்று முன் தினம் காலை 9:00 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றன.