sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேன் மோதி 2 பேர் பலி சின்னசேலத்தில் சோகம்

/

வேன் மோதி 2 பேர் பலி சின்னசேலத்தில் சோகம்

வேன் மோதி 2 பேர் பலி சின்னசேலத்தில் சோகம்

வேன் மோதி 2 பேர் பலி சின்னசேலத்தில் சோகம்


ADDED : மார் 04, 2025 02:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்,: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வி.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 24; கூலித் தொழிலாளி. சென்னையில் பணிபுரிந்து வந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பழனிவேல், 40; வெல்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், பெரியசாமி சென்னை செல்ல பஸ் ஏற்றுவதற்காக, சின்னசேலம் பஸ் நிலையத்திற்கு 'ஸ்பிளண்டர்' பைக்கில் அழைத்துச் சென்றார்.

குரால் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே தருமபுரி மாவட்டம், காரியமங்கலம் அடுத்த ஹெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், 23, ஓட்டி வந்த பிக்கப் வேன் பழனிவேல் பைக் மீது மோதியது. பழனிவேல், பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தனர். கீழ்க்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us