sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

/

தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : ஆக 18, 2024 04:44 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

உளுந்துார்பேட்டை உட்கோட்டம் எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கிஷோர். இவர் விபத்து வாகனங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு வாகனங்களை விடுவித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பேரில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து தலைமை காவலர் கிஷோரை ஆயுதபடைக்கு இடம் மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us