sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது

/

பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது

பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது

பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது


ADDED : பிப் 22, 2025 12:36 AM

Google News

ADDED : பிப் 22, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 57; இவர் சில தினங்களுக்கு முன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

இதேபோன்று, எலவனாசூர்கோட்டை அடுத்த சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாகூப், 58; இவர், 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தண்டபாணி, முகமதுயாகூப் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us