sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 09, 2024 11:34 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : அரியலுார் சுடுகாடு அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா நேற்று காலை 9.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அரியலுார் சுடுகாடு அருகே, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில் மகன் வேல்முருகன், 21; ராமசாமி மகன் ஆகாஷ், 19; ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 130 கிராம் கஞ்சாவை பகண்டைகூட் ரோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us