sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபானம் விற்ற இருவர் கைது

/

மதுபானம் விற்ற இருவர் கைது

மதுபானம் விற்ற இருவர் கைது

மதுபானம் விற்ற இருவர் கைது


ADDED : மே 03, 2024 12:05 AM

Google News

ADDED : மே 03, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசாரின் அதிரடி ஆய்வில் அரசின் தடையை மீறி மதுபானம் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனக வள்ளி மற்றும் கருப்பைய்யா ஆகியோர் தனித்தனியாக தங்களது போலீஸ் குழுவுடன் நேற்று முன்தினம் மாலையில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

அப்போது பெருவங்கூர் பகுதியில் பஸ் ஸ்டாப் பகுதியில் ரங்கன் மகன் ரஞ்சித்,27; என்பவரும், ரோடு மாமாந்துார் பகுதியில் பாலகிருஷ்ணன் மகன் சின்னத்தம்பி, 44; என்ப வரும், மே-1, தொழிலாளர் தினத்தில் அரசின் தடையை மீறி அனுமதியின்றி மதுபானம் விற்றது தெரிய வந்தது.

கள்ளக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us