sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாகன சோதனை: 22 பேர் மீது வழக்கு

/

வாகன சோதனை: 22 பேர் மீது வழக்கு

வாகன சோதனை: 22 பேர் மீது வழக்கு

வாகன சோதனை: 22 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 03, 2024 06:03 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறிய 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்ற 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us