sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் ராஜினாமா வார்டு உறுப்பினர்கள் மனு

/

அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் ராஜினாமா வார்டு உறுப்பினர்கள் மனு

அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் ராஜினாமா வார்டு உறுப்பினர்கள் மனு

அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் ராஜினாமா வார்டு உறுப்பினர்கள் மனு


ADDED : ஜூலை 16, 2024 07:24 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: க.செல்லம்பட்டு ஊராட்சியில் ஒரு வாரத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால், ராஜினாமா செய்வோம் என கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.செல்லம்பட்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சின்னதுரை, பிரபு ஆகியோர் அளித்த மனு:

எங்களது ஊராட்சியில் 2, 3, 6, 8 மற்றும் 9வது வார்டுகளில் தெருமின்விளக்கு, குடிநீர், வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எங்களது பகுதிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி 6 மாதமாகிறது.

எங்களது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலையும் வழங்குவதில்லை. மாதம் தோறும் வார்டு உறுப்பினர்களுடன் நடத்தப்பட வேண்டிய கூட்டத்தை ஊராட்சி தலைவர் அருணா நடத்தாமல் உள்ளார்.

பதிவேட்டில் கையெழுத்து வாங்குவதுமில்லை. எங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை ஒரு வார காலத்திற்குள் சரி செய்து தராவிட்டால், வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us