sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பொது சேவை அமைப்பு நிவாரணம்

/

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பொது சேவை அமைப்பு நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பொது சேவை அமைப்பு நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பொது சேவை அமைப்பு நிவாரணம்


ADDED : ஆக 16, 2024 06:34 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் பொது சேவை அமைப்பு மூலம் கேரளாவிற்கு நிவாரண தொகையாக 1.25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது.

அனைத்து வியாபாரிகள் சங்கம், பெட்ரோல், டீசல் பெடரேசன், நெல் அரிசி ஆலை சங்கம், அரிமா, ரோட்டரி சங்கம், வள்ளலார் மன்றம், இன்னர் வீல் கிளப் போன்ற அமைப்புகள் வழங்கிய தொகை 1. 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கேரளா முதல்வரின் பேரிடர் நிதியாக கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்திடம் பொது சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜனார்தனன், முத்துக்கருப்பன், குசேலன், ஆகியோர் வழங்கினர்.






      Dinamalar
      Follow us