sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிள்ளைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

/

பிள்ளைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

பிள்ளைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

பிள்ளைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : செப் 18, 2024 06:18 AM

Google News

ADDED : செப் 18, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: எஸ்.ஒகையூரில் காணாமல் போன மனைவி, பிள்ளைகளை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ராஜேஸ்வரி,30; இவர்களுக்கு லாவண்யா,11; முகில்,9; ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 14ம் தேதி கணவன் பழனிசாமி வழக்கம்போல் சுமை துாக்கும் பணிக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி ராஜேஸ்வரி, மகள் லாவண்யா, மகன் முகில் ஆகியோர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காணாமல் போன மனைவி, பிள்ளைகளை கண்டுபிடித்து தரக்கோரி பழனிசாமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us