sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

/

மகள்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

மகள்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

மகள்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : செப் 08, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மகள்களுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சரண்யா,34; இவர், கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் சொந்த ஊரான நமச்சிவாயபுரத்திற்கு வந்த சரண்யா, தனது மகள்கள் சமையா, 12; சந்தியா, 10; இருவரையும் அழைத்து கொண்டு திருப்பூர் செல்வதாக பாண்டியனிடம் கூறிச் சென்றவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us