sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

/

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை


ADDED : மே 30, 2024 06:26 AM

Google News

ADDED : மே 30, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்துார்பேட்டை தாலுகா களத்துார் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி இன்பவள்ளி 23. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது.

இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ்செல்வன் அவ்வபோது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த செந்தமிழ்செல்வனுக்கும், இன்பவள்ளிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த இன்பவள்ளி வீட்டில் துப்பட்டாவால் துாக்குபோட்டுக்கொண்டார்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இன்பவள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us