sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம்: கணவன் புகார்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்


ADDED : மே 30, 2024 06:27 AM

Google News

ADDED : மே 30, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்த மணிவேல் மனைவி உஷா,22; கடந்த 23ம் தேதி காலை 8 மணியளவில் மனைவி உஷா, உலகங்காத்தானில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கணவன் மணிவேலிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உஷா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் உஷாவை தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மனைவி உஷாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது கணவர் மணிவேல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us