sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விலை போய் விடுவார்களோ? 'மாஜி' அமைச்சருக்கு கிலி

/

விலை போய் விடுவார்களோ? 'மாஜி' அமைச்சருக்கு கிலி

விலை போய் விடுவார்களோ? 'மாஜி' அமைச்சருக்கு கிலி

விலை போய் விடுவார்களோ? 'மாஜி' அமைச்சருக்கு கிலி


ADDED : ஏப் 05, 2024 11:59 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: ஆளும் கட்சிக்கு யாரும் விலை போய் விடக்கூடாது என தனது கட்சி நிர்வாகிகளிடம் மாஜி அமைச்சர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.

விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் நகராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அ.தி.மு.க., நகர நிர்வாகிகளை அழைத்து, யாரும் எதிர்கட்சிகளுக்கு விலை போய் விடக்கூடாது. கட்சிக்கு உண்மையாக, விசுவாசமாக உழைத்தால் கட்சி பதவி கிடைக்கும், உள்ளாட்சி பதவிகள் கிடைக்கும் எனவே நமக்குள் இருக்கும் மன கசப்புகளை மறந்து ஒற்றுமையாக இருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டால் நாம் வெற்றி பெறுவது உறுதி என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதைக் கேட்ட நிர்வாகி ஒருவர் சக நிர்வாகியிடம் அமைச்சருக்கு ஏன் நம்மேல் இந்த திடீர் பயம் என கேட்க அதற்கு மற்றொரு நிர்வாகி எல்லாம் பா.ஜ., பயம்தான் என்றார்.






      Dinamalar
      Follow us