sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

/

பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை


ADDED : ஆக 11, 2024 05:28 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்த பெண் இறந்தார்.

சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி புவனேஸ்வரி, 28; கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து குடித்தார். உடன் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் புவனேஸ்வரி இறந்தார்.

சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us