sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாக்கு போட்டு பெண் தற்கொலை

/

துாக்கு போட்டு பெண் தற்கொலை

துாக்கு போட்டு பெண் தற்கொலை

துாக்கு போட்டு பெண் தற்கொலை


ADDED : ஆக 25, 2024 06:27 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணலுார்பேட்டை அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா, 57; மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில், கே.சி.தாங்கலில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் நேற்று காலை 7:00 மணியளவில் கே.சி.தாங்கல் ஆற்றங்கரையோரம் அரச மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மகன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us