sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வயிற்று வலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை

/

வயிற்று வலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை

வயிற்று வலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை

வயிற்று வலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 26, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வயிற்றுவலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துாரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி அன்னபூரணி,26; இவர்களுக்கு மதுமிதா,6; மகேஷ்,2; ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 வருடங்களாக அன்னபூரணிக்கு வயிற்று வலியால் அவதியடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை அன்னபூரணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில், வலி தாங்க முடியாததால் அன்னபூரணி வீட்டில் மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்னபூரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us