sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

/

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு


ADDED : செப் 01, 2024 11:03 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பாசாரில் கணவருக்கு திதி கொடுக்காததால் மனவேதனையில் எலிபேஸ்ட் சாப்பிட்ட மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வள்ளி, 57; இவர், இறந்த கணவர் ஏழுமலைக்கு திதி கொடுக்க வேண்டும் என மகன் ராஜாவிடம் கூறியுள்ளார்.

மனைவி கர்ப்பமாக இருப்பதால் தந்தைக்கு திதி கொடுக்க இயலாது என ராஜா தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த வள்ளி கடந்த 26ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இது குறித்து 28ம் தேதி தகவலறிந்த ராஜா, தாய் வள்ளியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வள்ளி இறந்தார். புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us