ADDED : மார் 25, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற சக்திவேல் மனைவி ஜெயக்கொடி, 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

