ADDED : ஆக 25, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் பாக்கம் புதுார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மது பாட்டில் விற்ற புதூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகள் மலர், 44; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.