sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

/

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது


ADDED : ஜூலை 07, 2024 04:28 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ஏந்தல் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏந்தல் கிராமத்தில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற, சுதாகர் மனைவி அன்னக்கிளி,40; அய்யப்பன் மனைவி அலமேலு,41; சுப்ராயன் மனைவி வீரம்மாள்,67; முருகேசன் மனைவி கோவிந்தம்மாள்,45; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us