sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

/

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : செப் 11, 2024 12:13 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் அஜித்குமார், 27; கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் 2:00 மணியளவில் குடிபோதையில் மடப்பட்டு ஏரியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஏரி தண்ணீரில் மூழ்கி அஜித்குமார் மாயமானார்.

தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஏரியில் இறங்கி அஜித்குமாரின் உடலை மீட்டனர்.

பின், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us