sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மரம் விழுந்து தொழிலாளி பலி

/

மரம் விழுந்து தொழிலாளி பலி

மரம் விழுந்து தொழிலாளி பலி

மரம் விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஆக 12, 2024 04:41 AM

Google News

ADDED : ஆக 12, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மரம் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த வடமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன், 42; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 11:00 மணியளவில் நத்தமூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தை தங்க பாண்டியன் என்பவருடன் சேர்ந்து வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வெட்டிய மரம் சீதாராமன் மீது விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us