sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்

/

கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்

கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்

கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்


ADDED : அக் 05, 2024 04:56 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகன்டன் தலமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில், இன்னாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், இன்னாடு, மாடுதுறை வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் மற்றும் 3 லாரி டியூப்களில் இருந்த 100 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கிருந்து தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி, 35; என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us