sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 14, 2025 07:16 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகையை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கேசவலு நகரைச் சேர்ந்தவர் காமல்பாட்ஷா மனைவி ஜமிலாபேகம்,47; இவர் கடந்த 2024ம் ஆண்டு ஆக.,26 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மகளின் பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சேர்த்துள்ளார்.

பின்னர் மகளுக்கு பிரசவம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து உள்ளே 10 சவரன் தங்க நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜமிலாபேகம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us