sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு

/

பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு

பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு

பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு


ADDED : ஜூன் 06, 2025 07:38 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே வீட்டின் பூட்டை திறந்து 10 சவரன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சரவணன், 37; கூலித்தொழிலாளி. கடந்த 2ம் தேதி குடும்பத்துடன் வேலைக்கு சென்று மாலை 3:00 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us