sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது அருந்திய 13 பேர் மீது வழக்கு

/

மது அருந்திய 13 பேர் மீது வழக்கு

மது அருந்திய 13 பேர் மீது வழக்கு

மது அருந்திய 13 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 15, 2024 02:20 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, கரியாலுார் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 பேர், கீழ்குப்பம் மற்றும் சின்னசேலம் காவல் நிலையங்களில் தலா 3 பேர், வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஒருவர் என 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us