தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மது அருந்திய 13 பேர் மீது வழக்கு

மது அருந்திய 13 பேர் மீது வழக்கு

மது அருந்திய 13 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 15, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, கரியாலுார் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 பேர், கீழ்குப்பம் மற்றும் சின்னசேலம் காவல் நிலையங்களில் தலா 3 பேர், வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஒருவர் என 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us