sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மலையில் சிறப்பு சேவை முகாம் 1,400 கோரிக்கை மனுக்கள்

/

மலையில் சிறப்பு சேவை முகாம் 1,400 கோரிக்கை மனுக்கள்

மலையில் சிறப்பு சேவை முகாம் 1,400 கோரிக்கை மனுக்கள்

மலையில் சிறப்பு சேவை முகாம் 1,400 கோரிக்கை மனுக்கள்


ADDED : நவ 30, 2024 06:55 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கடந்த 6 நாட்கள் நடந்த சிறப்பு சேவை முகாமில் 1,400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

கல்வராயன்மலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம் கடந்த 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது.

முகாமில் மின்சார வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண், பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து துறை அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இதில் பொட்டியம் சிறப்பு சேவை முகாமில் 115 மனுக்கள், வெள்ளிமலை 528, மேல்பாச்சேரி 241, மூலக்காடு 60, சேராப்பட்டு 197, இன்னாடு 259 என மொத்தம் 1,400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us