sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேனீக்கள் கொட்டியதில் 15 பெண்கள் காயம்

/

தேனீக்கள் கொட்டியதில் 15 பெண்கள் காயம்

தேனீக்கள் கொட்டியதில் 15 பெண்கள் காயம்

தேனீக்கள் கொட்டியதில் 15 பெண்கள் காயம்


ADDED : செப் 28, 2024 07:18 AM

Google News

ADDED : செப் 28, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : அம்மகளத்துாரில் 5 வயது சிறுமி உட்பட 15 பெண்களை தேனீக்கள் கடித்து காயமடைந்தனர்.

சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 70க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:30 மணியளவில் அம்மகளத்துார் - உலகியநல்லுார் பாசன வாயக்காலை சீரமைத்து கொண்டிருந்தனர். அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து பொதுமக்களை கடித்தது. இதனால் அச்சமடைந்தவர்கள் பதறியடித்து ஓடினர்.

இதில், அம்மகளத்துார் சசிகலா, 30; சவரி, 26; பார்வதி, 29; சுமதி, 40; அஞ்சலை, 55; வள்ளி, 50; ராஜேஸ்வரி, 26; இவரது மகள் சரிதாஸ்ரீ, 5; உட்பட 15 பேர் காயமடைந்தனர். அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us