sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெட்ரோல் வைத்திருந்த 2 பேர் கைது

/

பெட்ரோல் வைத்திருந்த 2 பேர் கைது

பெட்ரோல் வைத்திருந்த 2 பேர் கைது

பெட்ரோல் வைத்திருந்த 2 பேர் கைது


ADDED : ஏப் 01, 2025 04:43 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக பெட்ரோல் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பொற் படாக்குறிச்சியைச் சேர்ந்த தனசேகர், 52; தனது பெட்டிக் கடையில் விற்பனைக்காக பாட்டிலில் அடைத்து பெட்ரோல் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனசேகரை கைது செய்து அவரி டமிருந்த 1.5 லிட்., பெட் ரோலை பறிமுதல் செய்தனர். அதேபோல், விற்பனைக்காக கடையில் பெட்ரோல் வைத்திருந்த தென்கீரனுார் சபாபதி, 55; என்பவரையும் கைது செய்து, 2 லிட்டர், பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us