sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : ஜன 14, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப்இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, தேவபண்டலம் அருகே அனுமதி யின்றி பிராந்தி விற்ற அதிபகுதியை சேர்ந்த தாமோதன், 53; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 பிராந்தி பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரு.350 ஐ பறிமுதல் செய்தன்.

அதேபோன்று அரசம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ்,40; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 40 மதுபாட்டில், மற்றும் ரூ.750யை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us