sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : ஏப் 21, 2025 10:38 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, ; வரஞ்சரம் பகுதியில், வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முடியனுார் பஸ்நிறுத்தம் அருகே, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில், 42; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து, செந்திலை கைது செய்து அவரிடமிருந்த 3 மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரோந்து பணியின் போது, வாணவரெட்டியில் வீட்டின் அருகே மதுபாட்டில் விற்ற கிருஷ்ணமூர்த்தி, 55; என்பவரை கைது செய்து, 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us