sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : மே 27, 2025 12:13 AM

Google News

ADDED : மே 27, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, இந்திரா நகரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் வீரமணி, 33; என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

மேலும், விளாந்தாங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் அறிவுக்கரசு, 33; என்பவர் மதுபாட்டில் விற்பனைக்கு உதவி செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து வீரமணி, அறிவுக்கரசு ஆகிய 2 பேரையும் கைது செய்து, 2 பிராந்தி பாட்டில்கள், சூப்பர் ஸ்பிளண்டர் பைக் மற்றும் 2,400 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us