sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : நவ 30, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: மூரார்பாளையத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, தனசேகர் ஆகியோர் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஷாஜகான் மகன் முகமது அப்தாலி, 18; ஷாப்ஜான் மகன் ஜபருல்லாதீன், 23; ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us