sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெட்டிக்கடையில் குட்கா 2 பேர் கைது

/

பெட்டிக்கடையில் குட்கா 2 பேர் கைது

பெட்டிக்கடையில் குட்கா 2 பேர் கைது

பெட்டிக்கடையில் குட்கா 2 பேர் கைது


ADDED : மே 11, 2025 04:12 AM

Google News

ADDED : மே 11, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெட்டி கடையில் விற்பனைக்காக குட்கா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்டலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜேந்திரன்,58; திருமூர்த்தி மனைவி சாந்தி,25; ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பெட்டி கடைகளில், வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us