sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா விற்பனை 2 பேர் கைது

/

குட்கா விற்பனை 2 பேர் கைது

குட்கா விற்பனை 2 பேர் கைது

குட்கா விற்பனை 2 பேர் கைது


ADDED : ஜூன் 24, 2025 06:15 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முடியனுார் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் குமரேசன், 25; தனது பெட்டிக் கடையில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், கடலுார் மாவட்டம், காட்டுமைலுார் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா,43; என்பவரிடமிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குமரேசன், இளையராஜா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us