sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

/

மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 23, 2025 08:57 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 08:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் சாராயம் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கரடிசித்துார், தாவடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது, அந்த பகுதியில் கோவிந்தராஜ் மகன் அண்ணாமலை, 39; என்பவர் அவரது வீட்டிற்கு அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல தாவடிப்பட்டு கிராமத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்த, சுப்ரமணி மகன் சக்தி வடிவேலு, 47; என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us