sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : நவ 18, 2024 07:08 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கலையநல்லுார் டாஸ்மாக் கடை அருகே பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் மாசிலாமணி, 33; கிருஷ்ணன் மகன் ஏழுமலை, 39; ஆகிய இருவரும் ஆட்டோவில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.

உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 180 மி.லி., அளவு கொண்ட 69 மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us